மரணஅறிவித்தல் திருமதி நாகம்மா (திருப்பதி) அருணாசலம் 23 JUN 1934 - 24 OCT 2019 (85 வயது) பிறந்த இடம் :கரம்பொன் தெற்கு வாழ்ந்த இடங்கள் :கொழும்பு, கனடா யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா அருணாசலம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிவேந்திரன்(ராசா), தாரணிதேவி(தாரணி- ஜேர்மனி), ரதிதேவி(சூட்டி- கனடா), குகேந்திரன்(இந்திரன்- இங்கிலாந்து), லோகேந்திரன்(லோகன் -இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்மகுலசிங்கம்(சோதி), மதிவதனி(வதனி), சந்திரகலா(சாந்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சத்தியபாமா, காலஞ்சென்ற பரமேஸ்வரி(ஈஸ்வரி), இராமசந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற அருணாசலம், கோணேசபிள்ளை இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்தினியும், ஆதித்யா அவர்களின...